அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண் பாபுவிடம் 100 நாள் வேலை திட்டத்தில் புதிய வேலை அட்டை வழங்கக் கோரி மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, மாவட்டத் தலைவர் வ.அருள் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.